Saturday, November 5, 2022

உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்

உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகவும், அப்போது கவுன்சிலர் உட்பட கட்சியினர் சிலர் தன்னை மிரட்டியதாகவும் அதனால்தான் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் கூறியுள்ளார். https://ift.tt/epDry79

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...