Saturday, November 5, 2022
உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்
உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகவும், அப்போது கவுன்சிலர் உட்பட கட்சியினர் சிலர் தன்னை மிரட்டியதாகவும் அதனால்தான் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் கூறியுள்ளார். https://ift.tt/epDry79
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment