Wednesday, November 2, 2022
\"எங்க ஆளுங்க மேலேயே கை வைப்பீங்களா?\".. கோபப்பட்ட சீன அதிபர்.. பம்மிய பாகிஸ்தான் பிரதமர்
\"எங்க ஆளுங்க மேலேயே கை வைப்பீங்களா?\".. கோபப்பட்ட சீன அதிபர்.. பம்மிய பாகிஸ்தான் பிரதமர் பெய்ஜிங்: பாகிஸ்தானில் சீன பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் கோபமாக கேள்வியெழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதி அளித்துள்ளார். மேலும், சீன பணியாளர்களை பாதுகாக்க என்னென்ன https://ift.tt/rYC6kEc
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment