Wednesday, November 9, 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது..அரசுக்கு தீட்சிதர்கள் கணக்கு தர வேண்டும் - சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது..அரசுக்கு தீட்சிதர்கள் கணக்கு தர வேண்டும் - சேகர்பாபு சிதம்பரம்: நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கின்ற, சுட்டிகாட்டுகின்ற உரிமை இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு https://ift.tt/w9V0gj1

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...