Saturday, November 5, 2022

ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக்

ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக் தென்காசி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் பேச்சாளரை போன்று நடந்துகொள்வதாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுவதாகவும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ விமர்சித்து உள்ளார். தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு நிவாரண தொகை கடந்த ஆட்சியில் இருந்தே நிலுவையில் இருந்தது. இது https://ift.tt/epDry79

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...