Tuesday, November 1, 2022

“FIRல் ஏன் ஒரேவா நிறுவனத்தின் பெயர் இல்லை?”.. மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் நறுக் கேள்வி

“FIRல் ஏன் ஒரேவா நிறுவனத்தின் பெயர் இல்லை?”.. மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் நறுக் கேள்வி காந்திநகர்: குஜராத்தின் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து கடந்த 30ம் தேதி நிகழ்ந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவ.01) காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் இந்த விபத்து குறித்த வழக்குப்பதிவில் பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் பெயர், https://ift.tt/g2um5kH

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...