Thursday, December 15, 2022

2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்! ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மசோதா நிறைவேற்றி 60 நாட்கள் நிறைவு அடைந்தும் கூட ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு https://ift.tt/TzuRq04

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...