Thursday, December 1, 2022

2 மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்?

2 மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்? காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில் மீண்டும் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் 4வது முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. இந்தியாவில் ரயில்களில் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சார்பில் ‛வந்தே பாரத்' ரயில் https://ift.tt/stzjdbS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...