Friday, December 2, 2022

கொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார்

கொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார் கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர். இந்த வேளையில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை போலீசார் தண்டவாளத்தில் அள்ளிவீசி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் தண்டவாளத்தில் கிடந்த காய்கறிகளை கண்ணீரோடு சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்யான்பூர் https://ift.tt/sLUvjrY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...