Friday, December 2, 2022
கொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார்
கொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார் கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர். இந்த வேளையில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை போலீசார் தண்டவாளத்தில் அள்ளிவீசி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் தண்டவாளத்தில் கிடந்த காய்கறிகளை கண்ணீரோடு சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்யான்பூர் https://ift.tt/sLUvjrY
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment