Friday, December 16, 2022

மலேசியாவில் பயங்கர நிலச்சரிவு..மண்ணோடு மண்ணாக புதைந்த சுற்றுலா பயணிகள்..21 பேர் பலி

மலேசியாவில் பயங்கர நிலச்சரிவு..மண்ணோடு மண்ணாக புதைந்த சுற்றுலா பயணிகள்..21 பேர் பலி கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பத்தாங்காலி. இங்கு உள்ள ஆர்கானிக் விவசாய பண்ணையில் குடில்கள் அமைத்து சுற்றுலா https://ift.tt/e8iwK6Q

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...