Saturday, December 17, 2022

மலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம்

மலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம் கோலாலம்பூர்: மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல மேலும் 9 பேர் இதில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. பொதுவாக மலேசியாவில் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உயிரிழப்புகள் https://ift.tt/aVtcubm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...