Tuesday, December 27, 2022

அதிகாலையிலேயே.. நேபாளத்தை அதிரவைத்த 2 நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ஒரே பரபரப்பு

அதிகாலையிலேயே.. நேபாளத்தை அதிரவைத்த 2 நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ஒரே பரபரப்பு காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் மிகச்சிறிய நாடாகும். 2011 மக்கள் https://ift.tt/Ft9sLY8

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...