Wednesday, December 21, 2022
அலறும் சீனா.. அருணாச்சல் எல்லையில் களமிறங்கிய \"கருடா\" அதிரடி படை - ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமம்
அலறும் சீனா.. அருணாச்சல் எல்லையில் களமிறங்கிய \"கருடா\" அதிரடி படை - ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமம் இட்டாநகர்: சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு கருடா சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கருடா சிறப்புப் படையினரின் வருகை குறித்து தெரியவந்ததால், சீன ராணுவ வீரர்கள் சற்று அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மிக மிக துல்லியமான, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான https://ift.tt/jMYWkGS
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment