Wednesday, December 21, 2022

அலறும் சீனா.. அருணாச்சல் எல்லையில் களமிறங்கிய \"கருடா\" அதிரடி படை - ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமம்

அலறும் சீனா.. அருணாச்சல் எல்லையில் களமிறங்கிய \"கருடா\" அதிரடி படை - ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமம் இட்டாநகர்: சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு கருடா சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கருடா சிறப்புப் படையினரின் வருகை குறித்து தெரியவந்ததால், சீன ராணுவ வீரர்கள் சற்று அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மிக மிக துல்லியமான, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான https://ift.tt/jMYWkGS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...