Tuesday, December 20, 2022

மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்!

மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்! பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். https://ift.tt/QnY6Ov0

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...