Tuesday, December 20, 2022
மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்!
மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்! பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். https://ift.tt/QnY6Ov0
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment