Tuesday, December 6, 2022

செங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி

செங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவிற்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட https://ift.tt/ZtVdELY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...