Friday, December 23, 2022
இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு
இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு சான்டியகோ: இஸ்ரோல், பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில் தான் தனிநாடாக இயங்கி வரும் பாலஸ்தீனத்தில் சிலி நாட்டின் தூதரகம் அமைக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனம் உள்ளது. இஸ்ரேலின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்கினர். பாலஸ்தீனம் https://ift.tt/JXZR9oU
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment