Friday, December 23, 2022

இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு

இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு சான்டியகோ: இஸ்ரோல், பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில் தான் தனிநாடாக இயங்கி வரும் பாலஸ்தீனத்தில் சிலி நாட்டின் தூதரகம் அமைக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனம் உள்ளது. இஸ்ரேலின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்கினர். பாலஸ்தீனம் https://ift.tt/JXZR9oU

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...