Tuesday, December 13, 2022

அடிபட்ட புலியாக உறுமும் சீனா.. போர் விமானங்களை பறக்கவிட்ட இந்தியா? என்ன நடக்கிறது எல்லையில்?

அடிபட்ட புலியாக உறுமும் சீனா.. போர் விமானங்களை பறக்கவிட்ட இந்தியா? என்ன நடக்கிறது எல்லையில்? இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா - இந்தியா மோதல் எதிரொலியாக அங்கு இந்திய ராணுவம் சார்பில் போர் விமானங்கள் இரவும் பகலுமாக பறந்து வருவதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வரும் சீனா, இந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன. உளவுத்துறையின் https://ift.tt/4ZdLbPT

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...