Thursday, December 22, 2022

எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி \"சுளீர்\"

எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி \"சுளீர்\" ஜெய்ப்பூர்: "எனது நடைப்பயணத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவதை பார்த்து மத்திய பாஜக அரசுக்கு பயம் வந்துவிட்டது" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். எனது இந்த யாத்திரையை தடுக்க பல வேலைகளை செய்தும் பலனிக்காததால், தற்போது கொரோனா வைரஸை ஒரு சாக்குபோக்காக மத்திய அரசு கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராகுல் https://ift.tt/JXZR9oU

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...