Saturday, December 24, 2022
பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம்
பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம் பெய்ஜிங்: சீனாவில் ஓமிக்ரான் பிஎப் 7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒரேநாளில் 3.7 கோடி பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் கொத்து கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். இதனால் தகனம் செய்யும் இடங்களில் பிணங்கள் குவியும் நிலையில் இறந்த குடும்பத்தினரை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் அவலம் https://ift.tt/F7taxg8
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment