Saturday, December 24, 2022

பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம்

பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம் பெய்ஜிங்: சீனாவில் ஓமிக்ரான் பிஎப் 7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒரேநாளில் 3.7 கோடி பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் கொத்து கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். இதனால் தகனம் செய்யும் இடங்களில் பிணங்கள் குவியும் நிலையில் இறந்த குடும்பத்தினரை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் அவலம் https://ift.tt/F7taxg8

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...