Friday, December 2, 2022

கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன?

கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன? ஊட்டி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. கோடை காலங்களில் அவர் தனது தோழி சசிகலாவுடன் இங்கு வந்து தங்குவார். இந்த பங்களாவில் அரசியல் தொடர்பாக பல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் முதல்வராக ஜெயலலிதா https://ift.tt/sLUvjrY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...