Tuesday, December 6, 2022

\"பன்றி வேட்டை\".. கிழிந்த வாயுடன் பசுமாடு.. ஒரே ரத்தம்.. \"குரூரரின்\" அராஜகம்.. திகைத்த திருப்பத்தூர்

\"பன்றி வேட்டை\".. கிழிந்த வாயுடன் பசுமாடு.. ஒரே ரத்தம்.. \"குரூரரின்\" அராஜகம்.. திகைத்த திருப்பத்தூர் திருப்பத்தூர்: காட்டுக்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதுமே ஆடு மாடுகள் அலறி ஓடியுள்ளன.. என்ன நடந்தது திருப்பத்தூரில்? வாயில்லா ஜீவனங்கள் உயிரிழப்புகள் இந்தியாவில் அதிகரித்தபடியே வருகின்றன... தெரிந்தும், தெரியாமலும், வேண்டுமென்றும் இதுபோன்ற அநியாய மரணங்கள் விலங்குகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன.ஒருமுறை இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்துவிட்டனர்.. அந்த பசு ஒரு கர்ப்பிணி.. https://ift.tt/ZtVdELY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...