Monday, December 12, 2022

ராஜஸ்தானிலும் தொடரும் நீட் பலி! ஒரே நாளில் மூவர் தற்கொலை.. \"காரணம் தெரியவில்லை\".. போலீஸ் கைவிரிப்பு

ராஜஸ்தானிலும் தொடரும் நீட் பலி! ஒரே நாளில் மூவர் தற்கொலை.. \"காரணம் தெரியவில்லை\".. போலீஸ் கைவிரிப்பு ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பீகாரை சேர்ந்த அங்குஷ் ஆனந்த் (18), உஜ்வல் குமார் (17) என இரண்டு https://ift.tt/4ZdLbPT

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...