Friday, December 30, 2022

\"வலி தாங்க முடியல, ஊசி ஏதாவது போடுங்க அண்ணா\".. ஆம்புலன்ஸில் துடிதுடித்து சொன்ன ரிஷப் பண்ட்

\"வலி தாங்க முடியல, ஊசி ஏதாவது போடுங்க அண்ணா\".. ஆம்புலன்ஸில் துடிதுடித்து சொன்ன ரிஷப் பண்ட் டேராடூன்: கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், ஆம்புலன்ஸில் போகும் போது மருந்தாளரிடம் பேசிய விஷயங்கள் தற்போது வெளியே வந்துள்ளன. ஆம்புலன்ஸில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரிஷப் பண்ட், தன்னால் வலி தாங்க முடியவில்லை என்றும், வலி ஊசி ஏதாவது போடுங்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியதாக https://ift.tt/gLlShBc

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...