Saturday, December 17, 2022

புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; அதிகாரிகள் மதிப்பதில்லை - முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; அதிகாரிகள் மதிப்பதில்லை - முதல்வர் ரங்கசாமி வேதனை தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதையொட்டி சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத் திட்டங்களை வகுத்துவருவதாக கூறுகின்றனர். சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் https://ift.tt/e8iwK6Q

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...