Monday, December 5, 2022

குஜராத்தில் தேர்தல் விதியை மீறிய பிரதமர் மோடி? வரிந்து கட்டி வந்த மம்தா, காங்கிரஸ்..வெடித்த சர்ச்சை

குஜராத்தில் தேர்தல் விதியை மீறிய பிரதமர் மோடி? வரிந்து கட்டி வந்த மம்தா, காங்கிரஸ்..வெடித்த சர்ச்சை காந்தி நகர்: குஜராத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி ஓட்டளித்த நிலையில் அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து உள்ளனர். குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம் https://ift.tt/xXbvPBL

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...