Wednesday, January 11, 2023
மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்: சரமாரி குண்டு வீச்சில் 5 பேர் பலி- பதற்றம்!
மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்: சரமாரி குண்டு வீச்சில் 5 பேர் பலி- பதற்றம்! ஐய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம், தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடியாக சர்ஜிகல் ஸ்டிரக் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். மியான்மர் விமானப் படை வீசிய குண்டுகள் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளிலும் விழுந்து வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி https://ift.tt/jIcUxa7
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment