Tuesday, January 24, 2023

\"கொடூரத்தின் உச்சம்..\" அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்

\"கொடூரத்தின் உச்சம்..\" அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம் ஜெய்ப்பூர்: அரசு வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தம்பதியர் தாங்கள் பெற்ற குழந்தையையே கொலை செய்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜன்வர்லால் (35). இவருக்கும், ப்ரீத்தி சென் (30) என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஜன்வர்லால் தினமும் https://ift.tt/hXC4zcN

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...