Friday, January 27, 2023
இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி
இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி ஜெருசலேம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் பலி பலியானார்கள். யூதர்கள் வழிபாட்டு தளத்திற்கு வெளியே நடத்த துப்பாக்கி சூட்டில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. நேவே யாகோவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு யூதர்கள் கூட்டம் நடத்தும், வழிபாடு செய்யும் வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது. https://ift.tt/T0KODqk
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment