Friday, January 27, 2023

இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி

இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி ஜெருசலேம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் பலி பலியானார்கள். யூதர்கள் வழிபாட்டு தளத்திற்கு வெளியே நடத்த துப்பாக்கி சூட்டில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. நேவே யாகோவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு யூதர்கள் கூட்டம் நடத்தும், வழிபாடு செய்யும் வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது. https://ift.tt/T0KODqk

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...