Saturday, January 28, 2023

நள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு!

நள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு! அங்காரா: துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். EMSC-ன் அறிவிப்புப்படி நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள 'கோய்' நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. https://ift.tt/useDSFm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...