Monday, January 2, 2023

'வந்தே பாரத்' ரயில் மீது பயங்கர கல்வீச்சு.. \"ஜெய் ஸ்ரீராம்\" கோஷம் காரணமா? பரபரக்கும் மேற்கு வங்கம்

'வந்தே பாரத்' ரயில் மீது பயங்கர கல்வீச்சு.. \"ஜெய் ஸ்ரீராம்\" கோஷம் காரணமா? பரபரக்கும் மேற்கு வங்கம் கொல்கத்தா: மேற்கு வங்க மாநித்தில் ஹவுராவை நோக்கி சென்ற 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று மர்ம நபர்கள் பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள், வெளிப்புறப் பகுதிகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. இந்த நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுல்ளது. இந்த ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு https://ift.tt/GbHJMEZ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...