Friday, January 20, 2023

தை அமாவாசை..ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி..குவிந்த பக்தர்கள்..பகல் முழுவதும் கோவில் திறப்பு

தை அமாவாசை..ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி..குவிந்த பக்தர்கள்..பகல் முழுவதும் கோவில் திறப்பு ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடவும் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நாளை பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் https://ift.tt/QPZXTrN

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...