Tuesday, January 10, 2023

ஜோஷிமத்தை போல மூழ்க தொடங்கும் மற்றொரு இடம்..பீதியில் உறைந்த மக்கள்..என்னதான் நடக்குது?

ஜோஷிமத்தை போல மூழ்க தொடங்கும் மற்றொரு இடம்..பீதியில் உறைந்த மக்கள்..என்னதான் நடக்குது? டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஜோஷிமத்தை போல மற்றொரு பகுதி மூழ்க தொடங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் நகரம் ஜோஷிமத். மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஊர் ரிசிகேஷ் - பத்ரிநாத் https://ift.tt/Tdv916f

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...