Monday, January 2, 2023

பழைய குற்றால அருவியில் அடித்து சென்ற ஹரிணி.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

பழைய குற்றால அருவியில் அடித்து சென்ற ஹரிணி.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு தென்காசி: பழைய குற்றால அருவியில் குழந்தை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டபோது அந்த குழந்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியதை அடுத்து அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்துடன் பழைய குற்றால அருவிக்கு கடந்த 29ஆம் தேதி வந்தார். இவரது 4 https://ift.tt/pADBt3L

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...