Thursday, January 19, 2023
சிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்?
சிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்? சூரத்: குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுததி வழிபடுகிறார்கள். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளது ராம்நாத் சிவ் கேலா எனும் சிவன் கோயில். இது பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாக அளிப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஜனவரி https://ift.tt/5vfkCAB
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment