Tuesday, January 31, 2023

தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட \"இப்படி\" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு

தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட \"இப்படி\" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு இஸ்லாமாபாத்: கடவுளை வழிபடும் போது மக்களை கொல்வது மிகவும் மோசமான செயல் என்று கூறிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட இந்த அநியாயம் நடக்காது என தெரிவித்தார். இந்தியாவை, ஏதோ தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நாட்டை போல குறிப்பிட்டு க்வாஜா ஆசிப் பேசியிருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி https://ift.tt/CDriYB3

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...