Saturday, February 11, 2023

துருக்கியில் 128 மணி நேரத்திற்கு பின்.. மீட்கப்பட்ட 2 மாத குழந்தை.. அந்த முகம்.. நெகிழ்ச்சி சம்பவம்

துருக்கியில் 128 மணி நேரத்திற்கு பின்.. மீட்கப்பட்ட 2 மாத குழந்தை.. அந்த முகம்.. நெகிழ்ச்சி சம்பவம் அங்காரா: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு பின்னரும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று https://ift.tt/FTBncrd

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...