Wednesday, February 15, 2023

பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்.. உயிரோடு இல்லை.. உடலும் அவருடையது இல்லை- குழப்பும் போராளிகள்

பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்.. உயிரோடு இல்லை.. உடலும் அவருடையது இல்லை- குழப்பும் போராளிகள் கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை களத்தில் போராடினார்.. நாங்கள் உடனிருந்தோம்.. இருந்தாலும் பிரபாகரன் உயிரோடு இல்லை.. ஆனாலும் இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடலும் இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குழப்பமான கருத்துகளை கூறி வருகின்றனர். இலங்கையில் 2009-ம் ஆண்டு https://ift.tt/hx17Y6m

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...