Monday, February 6, 2023
நிலநடுக்கத்தால் தரைமட்டமான சிரியா..சிறையில் இருந்து தப்பிய 20 ஐஎஸ் பயங்கரவாதிகள்
நிலநடுக்கத்தால் தரைமட்டமான சிரியா..சிறையில் இருந்து தப்பிய 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்த 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் https://ift.tt/Lpm1JYd
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment