Friday, February 3, 2023

மணிப்பூரில் காலையில் குலுங்கிய கட்டிடங்கள்..4.0 ரிக்டர்..உ.பி, ஹரியானா வரை உணர்ந்த நிலநடுக்கம்

மணிப்பூரில் காலையில் குலுங்கிய கட்டிடங்கள்..4.0 ரிக்டர்..உ.பி, ஹரியானா வரை உணர்ந்த நிலநடுக்கம் இப்பால்: மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் https://ift.tt/KoHJit6

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...