Saturday, February 11, 2023
'ஹலோ நாங்க மீட்பு படையிலிருந்து பேசுறோம்..' துருக்கி துயரத்தை பயன்படுத்தி நூதன மோசடி! 48 பேர் கைது
'ஹலோ நாங்க மீட்பு படையிலிருந்து பேசுறோம்..' துருக்கி துயரத்தை பயன்படுத்தி நூதன மோசடி! 48 பேர் கைது அங்காரா: துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலையில் திடீரென கட்டிடங்கள் குலுங்கி சரிந்துள்ளன. என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்வதற்கு முன்னரே பலர் உயிரிழந்தனர். https://ift.tt/092QHtK
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment