Sunday, February 5, 2023

பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலத்த சேதம்..அவசரநிலை பிரகடனம்

பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலத்த சேதம்..அவசரநிலை பிரகடனம் அங்காரா: துருக்கியின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பயங்கர நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் https://ift.tt/7bWVfYj

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...