Sunday, February 12, 2023

கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா

கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா டமாகஸ்: கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 33 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ளது. அதேபோல போரினால் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை சந்தித்து தற்போது நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து நிற்கும் வடமேற்கு சிரிய மக்களுக்கு போதுமான நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லை என ஐநா அதிருப்தி தெரிவித்துள்ளது. 6ம் https://ift.tt/FTBncrd

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...