Sunday, February 12, 2023
கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா
கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா டமாகஸ்: கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 33 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ளது. அதேபோல போரினால் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை சந்தித்து தற்போது நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து நிற்கும் வடமேற்கு சிரிய மக்களுக்கு போதுமான நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லை என ஐநா அதிருப்தி தெரிவித்துள்ளது. 6ம் https://ift.tt/FTBncrd
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment