Saturday, February 11, 2023

லாக்கர்ல லட்சம் லட்சமாக பணம்.. திறந்து பார்த்தா ஒன்னும் இல்லை.. பதறிப்போன பஞ்சாப் நேஷனல் வங்கி

லாக்கர்ல லட்சம் லட்சமாக பணம்.. திறந்து பார்த்தா ஒன்னும் இல்லை.. பதறிப்போன பஞ்சாப் நேஷனல் வங்கி ஜெய்பூர்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி லாக்கரில் வாடிக்கையாளர் ஒருவர் வைத்திருந்த 2.15 லட்சம் ரூபாயை கரையான்கள் தின்றுள்ளன. வீட்டில் வைத்தால்தான் பாதுகாப்பு இல்லை என்று கருதி வங்கி லாக்கரில் வைத்த நிலையில் அங்கும் பணத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதை பார்த்து அந்தப் பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் பணத்தை வைத்தால் https://ift.tt/092QHtK

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...