Friday, February 17, 2023

கறிக்கடையில் திடீர்னு நுழைந்து.. பிரிட்ஜை திறந்த ஆபீசர்ஸ்.. ஐயோ 'பூனைக்கறி'.. அதுவும் எவ்ளோ தெரியுமா

கறிக்கடையில் திடீர்னு நுழைந்து.. பிரிட்ஜை திறந்த ஆபீசர்ஸ்.. ஐயோ 'பூனைக்கறி'.. அதுவும் எவ்ளோ தெரியுமா ஹனோய்: இறைச்சிக்காக கறிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரம் பூனைகளின் உடல்களை வியட்நாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பூனைக்கறியை உலகம் முழுவதும் குறிப்பிட்ட சில மக்கள் உணவாக உட்கொள்கின்றனர். பாரம்பரிய மருத்துவத்தில் பூனைக்கறியில் ஆஸ்துமாவை குணப்படுத்தும் சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. சிலர் பூனையில் ரத்தத்தை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டாலே அனைத்து நோய்களும் குணமடைந்துவிடும் என்று https://ift.tt/kWu3EeQ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...