Tuesday, February 7, 2023

பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்..பயங்கரமாக மோதிய பேருந்து..பெண் பலி

பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்..பயங்கரமாக மோதிய பேருந்து..பெண் பலி பழனி: தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். தேரோட்டம், தெப்ப உற்சவம் என https://ift.tt/jV0OFkE

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...