Monday, February 27, 2023

இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு

இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு வவுனியா: ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை இந்தியா பெற்றுத் தராதாம்; ஆகையால் அமெரிக்காவின் தலையீட்டுக்காக பிரார்த்தனை செய்வோம் என வவுனியாவில் 2200 நாட்களாகப் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை https://ift.tt/cd6Gopn

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...