Monday, February 27, 2023
இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு
இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு வவுனியா: ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை இந்தியா பெற்றுத் தராதாம்; ஆகையால் அமெரிக்காவின் தலையீட்டுக்காக பிரார்த்தனை செய்வோம் என வவுனியாவில் 2200 நாட்களாகப் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை https://ift.tt/cd6Gopn
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment