Thursday, February 23, 2023
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு! மயிலாடுதுறை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வேல்முருகன் என்பவரின் பைபர் படகில் மொத்தம் 6 பேர் கடந்த 21-ந் தேதி கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு மிக அருகில் அதிகாலை https://ift.tt/WsqNcYg
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment