Sunday, February 5, 2023

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. ஆதாரத்தோடு சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. பீகாரில் ருசிகரம்

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. ஆதாரத்தோடு சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. பீகாரில் ருசிகரம் பாட்னா: பீகாரில் நாய் ஒன்றுக்கு ஆதார் அட்டை நகலை வைத்து சாதிச்சான்றிதழ் கேட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசின் பல சலுகைகளைப் பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது ஆதார் அட்டை. எனவே, ஆதார் அட்டையை அனைவரையும் பெற வைக்கும் முயற்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. https://ift.tt/Lpm1JYd

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...