Tuesday, February 7, 2023

ராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள்

ராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் உரிமையாளரை கொன்ற கடித்து கொன்ற ஒட்டகத்தை, அந்த கிராமவாசிகள் அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டகத்திற்கு கோபம் வந்துவிட்டால் தன்னை வளர்த்தவர் என்று கூட பார்க்காது, யாராக இருந்தாலும் தாக்கிவிடும் என்று ஒட்டகம் வளர்ப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் ஒட்டகம், அதன் https://ift.tt/jV0OFkE

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...