Saturday, February 18, 2023

ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. “உங்கள் ஆசீர்வாதங்களுடன்”.. முதல் ட்வீட்!

ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. “உங்கள் ஆசீர்வாதங்களுடன்”.. முதல் ட்வீட்! ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உங்கள் ஆசீர்வாதத்துடனும் https://ift.tt/bSvcuHG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...