Wednesday, February 8, 2023

''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க அப்பு''.. ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வைத்த டிமாண்ட்!

''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க அப்பு''.. ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வைத்த டிமாண்ட்! தென்காசி: தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனிடம், தனக்கு ஒரு சேலை எடுத்துக் கொடுக்குமாறு உரிமையாக கோரிக்கை விடுத்தார் அங்கிருந்த மூதாட்டி ஒருவர். அதற்கென்ன எடுத்துக் கொடுத்தால் போச்சு என்றவாறு தனது பர்ஸில் இருந்து சொந்தப் பணத்தை எடுத்து அந்த மூதாட்டிக்கு கொடுத்து உதவியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன். தென்காசி https://ift.tt/jV0OFkE

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...